Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, April 14, 2012

புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை

0 comments

புதுச்சேரி,ஏப்ரல்-14
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தப்பட்டது.
டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு முதல்வர் என்.ரங்கசாமி,சபாநாயகர் சபாபதி,ஆங்கிலோ பிரேஞ்சு டெக்°டைல் தலைவர் பாலன்,அமைச்சர்கள்,தியாகராஜன்,ராஜவேல்,பன்னீர்செல்வம்,மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அனிவித்து மறியாதை செலுத்தினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இதேப்போல் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நிலவழகன்,முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பொதுசெயலாளர் இராமசாமி,நிர்வாகிகள் லெயோன்,தவமணி,கலிவரதன்,தமிழ்செல்வன்,பாலமோகனன்,சண்முகம்,சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர்.டிஒய்எப்ஜ சார்பில் புதுச்சேரி முழுவதும் உள்ள கிளைகளில், தெருமுனைகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கர் உருபடத்திற்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com