Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, September 7, 2010

கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி ஆக 20மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முத்தியாள்பேட்டை கட்சி கொடிகம்பத்தை பிடிங்கிய கங்கிர° குண்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில் நடந்த இப்போரட்டத்திர்க்கு சிபிஎம் கிளைச்செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் சீனிவாசன்,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ்ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கமிட்டி உறுப்பினர் ரமேஷ்,மதிவானன்,மணவாளன்,கலியமூர்த்தி ,மது,ராமசாமி, சேகர் வலிபர் சங்க தலைவர் க.சந்துரு உள்ளிட்ட திரளான கட்சிஊழியர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டு குற்றவாலிகள் மீது நடவடிக்கை கோரி =முழக்கமிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com