மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சில்லரை வனிகத்தில் அன்னிய முதலீடு அனுமதித்தை எதிர்த்து பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசுகிறார்.அருகில் மாநிலக்குழு உறுப்பினர் மூசா,செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Monday, January 14, 2013
Subscribe to:
Post Comments (Atom)

