புதுசசேரி,செப்ட-2
ஜிப்மர் மருத்துவ சேவை கட்டணத்தை எதிர்த்து சிபிஎம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ள மருத்துவ சேவைக்கட்டணத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் கே.முருகன்,ஆர்.ராஜாங்கம்,கமிட்டி உறுப்பினர்கள் மதிவாணன்,சரவணன்,சிவக்குமார்,அழகர்ராஜ்,மணவாளன்,துரைமுருகன்,உள்ளிட்ட திரளானோர் போராரட்டத்தில் பங்கேற்றனர்.
பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, செல்வராஜ்,கலியன்,அரிதா° உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
வில்லியனுரில் தென்கோபுரவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர் மணிபாலன்,கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினவேல்,ராமமூர்த்தி,தியாகராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருபுவனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,சங்கர்,ஆவணியப்பன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமமூர்த்தி,ஆனந்தன்,தட்சணாமூர்த்தி,வடிவேல்,பிரபாகரன் உள்ளிட்ட திராளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.புதுசசேரி முழுவதும் நடைபெற்ற இப்போராட்டத்தில் கருப்பு கொடியுடன் பங்கேற்று முழுக்கமிட்டனர்.
ஜிப்மர் மருத்துவ சேவை கட்டணத்தை எதிர்த்து சிபிஎம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ள மருத்துவ சேவைக்கட்டணத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் கே.முருகன்,ஆர்.ராஜாங்கம்,கமிட்டி உறுப்பினர்கள் மதிவாணன்,சரவணன்,சிவக்குமார்,அழகர்ராஜ்,மணவாளன்,துரைமுருகன்,உள்ளிட்ட திரளானோர் போராரட்டத்தில் பங்கேற்றனர்.
பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, செல்வராஜ்,கலியன்,அரிதா° உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
வில்லியனுரில் தென்கோபுரவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர் மணிபாலன்,கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினவேல்,ராமமூர்த்தி,தியாகராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருபுவனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,சங்கர்,ஆவணியப்பன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமமூர்த்தி,ஆனந்தன்,தட்சணாமூர்த்தி,வடிவேல்,பிரபாகரன் உள்ளிட்ட திராளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.புதுசசேரி முழுவதும் நடைபெற்ற இப்போராட்டத்தில் கருப்பு கொடியுடன் பங்கேற்று முழுக்கமிட்டனர்.