புதுச்சேரி,ஏப்-19
சட்டவிரோதமாக ஏஎப்டி பஞ்சாலை கதவடைப்பு செய்துள்ளதை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,ஏஎப்டி,சுதேசி,பாரதி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு வ ழங்கிவந்த ஐடிஏ பஞ்சப்படியை நிறுத்திவைப்பது என்ற புதுச்சேரி அரசின் முடிவு துரதிஷ்டவசமானதாகும்.தொழிலாளர்கள் போராடி அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசே மீறுவதாகும்.1975 அவசர நிலைக் காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த பஞ்சப்படியை பிடித்தம் செய்வது ,போனஸ் சட்டத்தை மீறி போனஸை குறைத்து வழங்குவது என்ற அவசரகால நிலையை இன்று புதுச்சேரி அரசு அமல்படுத்து போல் உள்ளது.இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஏஎப்டி பஞ்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கக்கு பலமாத சம்பளம் இன்னமும் கொடுக்கவில்லை தந்திரமாக விடுமுறை தருவது என்ற பெயரில் ஏஎப்டி ஐ மூடுகிறார்கள் முதல்வர் ரங்கசாமி அவர்களும், அமைச்சர் நாராயணசாமியும் நினைத்தால் மத்திய ஜவுளி மேம்பாட்டுக்கழகத்திடமிருந்து நிதியைப்பெற்று பஞ்சாலைகளை புனரமைக்க முடியும்.ஆனால் தங்களுக்குள் அரசியல் விளையாட்டுகளை விளையாடி தொழிலாளர்களை பழிவாங்குகிறார்கள்.பத்தாயிரத்த ிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வில் விளையாடுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.
ஏஎப்டி ஆலையில் ஐடிஏ ஒப்பந்தம் போடப்பட்டு சுதேசி,பாரதி பஞ்சாலைகைளை விரிவுபடுத்தினார்கள் இன்று ஒடிக்கொண்டிருக்கும் சுதேசி பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் ஐடிஏ நிறுத்தப்படுவதாக அரசு அறிவிப்பது வஞ்சகமாகும்.எனவே சட்டவிரோத தந்திரமாக கதவடைப்பை நீக்கி ஏஎப்டி பஞ்சாலையை இயக்கவும்,மூன்று பஞ்சாலையை தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த ஐடிஏ வை தொடர்ந்து வழங்கவும் ஏஎப்டி தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம் பாக்கியை உடனே வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசை வலியுறுத்துவதோடு,பஞ்சாலை தொழிலாளர்கள் அரசின் துரோகத்தை எதிர்த்து போராட முன் வரவேண்டும்.
சட்டவிரோதமாக ஏஎப்டி பஞ்சாலை கதவடைப்பு செய்துள்ளதை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,ஏஎப்டி,சுதேசி,பாரதி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு வ ழங்கிவந்த ஐடிஏ பஞ்சப்படியை நிறுத்திவைப்பது என்ற புதுச்சேரி அரசின் முடிவு துரதிஷ்டவசமானதாகும்.தொழிலாளர்கள் போராடி அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசே மீறுவதாகும்.1975 அவசர நிலைக் காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த பஞ்சப்படியை பிடித்தம் செய்வது ,போனஸ் சட்டத்தை மீறி போனஸை குறைத்து வழங்குவது என்ற அவசரகால நிலையை இன்று புதுச்சேரி அரசு அமல்படுத்து போல் உள்ளது.இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஏஎப்டி பஞ்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கக்கு பலமாத சம்பளம் இன்னமும் கொடுக்கவில்லை தந்திரமாக விடுமுறை தருவது என்ற பெயரில் ஏஎப்டி ஐ மூடுகிறார்கள் முதல்வர் ரங்கசாமி அவர்களும், அமைச்சர் நாராயணசாமியும் நினைத்தால் மத்திய ஜவுளி மேம்பாட்டுக்கழகத்திடமிருந்து நிதியைப்பெற்று பஞ்சாலைகளை புனரமைக்க முடியும்.ஆனால் தங்களுக்குள் அரசியல் விளையாட்டுகளை விளையாடி தொழிலாளர்களை பழிவாங்குகிறார்கள்.பத்தாயிரத்த
ஏஎப்டி ஆலையில் ஐடிஏ ஒப்பந்தம் போடப்பட்டு சுதேசி,பாரதி பஞ்சாலைகைளை விரிவுபடுத்தினார்கள் இன்று ஒடிக்கொண்டிருக்கும் சுதேசி பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் ஐடிஏ நிறுத்தப்படுவதாக அரசு அறிவிப்பது வஞ்சகமாகும்.எனவே சட்டவிரோத தந்திரமாக கதவடைப்பை நீக்கி ஏஎப்டி பஞ்சாலையை இயக்கவும்,மூன்று பஞ்சாலையை தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த ஐடிஏ வை தொடர்ந்து வழங்கவும் ஏஎப்டி தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம் பாக்கியை உடனே வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசை வலியுறுத்துவதோடு,பஞ்சாலை தொழிலாளர்கள் அரசின் துரோகத்தை எதிர்த்து போராட முன் வரவேண்டும்.