புதுச்சேரி டிச 28
சாமிபிள்ளை தோட்டதில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சிபிஎம்,சிபிஜ,அதிமுக ஆகிய கட்சிகள் சார்பில் சிவாஜி சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லெனின்நகர்,தவமணிநகர்,உள்ளிட்ட உள்புறச்சாலைகளை சீரமைக்ககோரியும்.தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புரப்படுத்த வேண்டும்.விடுபட்ட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்.தெரு விலக்குகள் எரிய நடவடிக்கை =எடுக்க வேண்டும்.என்பன கோரிக்கைகளை வலியுருத்தி இப்போரட்டம் நடைபெற்றது.
இப்போரட்டத்திர்க்கு சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை,சிபிஜ மாநிலக்குழு உறுப்பினர் சரவணன்,அதிமுக கிளை செயலாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சட்டமன்ற உறுப்பினர் ஆர்.விசுவநாதன்,அதிமுக =செயலர் அன்பானந்தம், ஆகியோர் பேசினார்கள். இப்போரட்டத்தி திரளானோர் பங்கேற்றனர்.